- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
பள்ளி ஆவது பாற்கடல் அரங்கம்* இரங்க வன் பேய் முலை*
பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை* பிரான் அவன் பெருகும் இடம்*
வெள்ளியான் கரியான்* மணி நிற வண்ணன் என்று எண்ணி*
நாள்தொறும் தெள்ளியார் வணங்கும் மலைத்* திருவேங்கடம் அடை நெஞ்சமே! (2)
காணொளி
பதவுரை
வன் பேய் - கல்நெஞ்சை யுடையளான பூதனை யென்பவள்
இரங்க - கதறும்படியாக
முலை - (அவளது) முலையை
பிள்ளை ஆய் - சிறு குழந்தையாயிருக்கச் செய்தே
உயிர் - உயிருடன்
விளக்க உரை
English Translation
He reclines in the milk-ocean and in Arangam. He lay as a child and sucked the poisoned breast of the ogress. He prospers amid sages who call him “White Lord”, “Black Lord”, and “Gem-hued’ Lord”, and worship him in the hill ;of Tiruvenkatam,-thitherward, O Heart!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்