- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
நல்லை நெஞ்சே! நாம் தொழுதும்* நம்முடை நம் பெருமான்*
அல்லிமாதர் புல்க நின்ற* ஆயிரந் தோளன் இடம்,
நெல்லி மல்கி கல் உடைப்ப* புல் இலை ஆர்த்து*
அதர்வாய் சில்லி சில் என்று ஒல் அறாத* சிங்கவேழ்குன்றமே.
காணொளி
பதவுரை
நெஞ்சே - ஓ மனமே!
நல்லை - நீ மிகவும் நல்லவன்;
நம்முடை நம்பெருமான் - நமக்கு ஸ்வாமியாய்
அல்லி மாதர் புல்க நின்ற - பெரிய பிராட்டியாரை அணைத்துக் கொண்டிருப்பவனாய்
ஆயிரம் தோளன் இடம் - ஆயிரந்தோள்களை யுடையனான எம்பெருமான் எழுந்தருளியிருக்கு மிடமாய்,
விளக்க உரை
English Translation
O good heart, let us worship our Lord who has a thousand arms eager to embrace lotus-dame Lakshmi. He resides in Singavel-Kundram where gooseberry trees break heavy rocks, palm leaves applaud and scavenger kites fill the path with their ‘Chill’ sounds.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்