பொன்னுலகில் வானவரும் பூமகளும் போற்றிசெய்யும்
    நன்னுதலீர். நம்பி நறையூரர், - மன்னுலகில்
    என்னிலைமை கண்டு மிரங்காரே யாமாகில்,
    மன்னு மடலூர்வன் வந்து.

    மூளும் பழவினையெல்லாம அகல முனிந்தருளி
    ஆளும் குறையல் அருள் மாரி அம்பொன் மதில் அரங்கர்
    தாள் என்றி மற்று μர் சரண் இல்லை என்று தரும் தடக்கை
    வாளும் பலகையுமே அடியென் என் நெஞ்சம் மன்னியதே

    பதவுரை

    விளக்க உரை

    English Transaction