வாழிபரகாலன் வாழிகலிகன்றி,
    வாழி குறையலூர் வாழ்வேந்தன், - வாழியரோ
    மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள் மங்கையர்கோன்
    தூயோன் சுடர்மான வேல்.
    சீரார் திருவெழு கூற்றிருக் கையென்னும் செந்தமிழால்,
    ஆரா வமுதன் குடந்தைப் பிரான்றன் அடியிணைக்கீழ்,
    ஏரார் மறைப்பொரு ளெல்லா மெடுத்திவ் வுலகுய்யவே
    சேராமற் சொன்ன அருள்மாரி பாதம் துணைநமக்கே.

    பதவுரை

    விளக்க உரை

    English Transaction