- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
தம்முடைய திருவுள்ளத்தினின்றும் எம்பெருமான் பேராமல் இங்கேயே ஸ்தாவாப்ரதிஷ்டையாயிருக்கிற இருப்பிலே மிகவும் ஈடுபட்டு, எம்பெருமான் திருவேங்கட மலையில் நிற்பதும் திருநாட்டிலே இருப்பதும் திருப்பாற்கடலிலே கிடப்பதுமெல்லாம் தன்னோடுண்டான முறையை அறியாதே நான் அஸத்கல்பனாயிருந்த காலத்திலேயாம்: நான் முறையறிந்து பரிமாறினபின்பு அவ்வெம்பெருமானுடைய பரிமாற்றமெல்லாம் எனது நெஞ்சினுள்ளே யாய்த்து என்கிறார்.
English Translation
His standing on the hill so high, His sitting in the sky above, His sleeping in the ocean-deep, was all before the Self was born. The wonder-Lord the first-cause Lord, the Lord who sleeps eternally, His standing, sitting, reclining -- all the acts are in my heart.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்