- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
குன்றில்நின்று வான்இருந்து* நீள்கடற் கிடந்து,* மண்-
ஒன்றுசென்று அதுஒன்றைஉண்டு* அதுஒன்றுஇடந்து பன்றியாய்,*
நன்றுசென்ற நாளவற்றுள்* நல்உயிர் படைத்து அவர்க்கு,*
அன்றுதேவு அமைத்துஅளித்த* ஆதிதேவன் அல்லையே?
காணொளி
பதவுரை
தேவு - (தங்கள் தங்கள் குணங்களுக்குத் தக்கபடி ஆச்ரயிக்கத்தக்க) தேவதைகளை
அமைத்து - ஏற்படுத்தியும் (இப்படிகளாலே)
அளித்த - நன்மை செய்தருளின
ஆதிதேவன் இல்லையே - பரமபுருஷன் நீயேகாண்.
பாட்டு - மன்னுமாமலர்
விளக்க உரை
English Translation
You stand on hill, you sit in sky, you sleep in sea and walk the Earth, O Lord who came as boar in time and lifted Dame Earth like a clod! O Lord who swallowed all the earth and brings them all out once again, O Lord who made the Maker too and watches over all the gods!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்