- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
கடம்கலந்த வன்கரி* மருப்புஒசித்து ஒர் பொய்கைவாய்,*
விடம்கலந்த பாம்பின்மேல்* நடம்பயின்ற நாதனே*
குடம்கலந்த கூத்தன்ஆய* கொண்டல்வண்ண! தண்துழாய்,*
வடம்கலந்த மாலைமார்ப!* காலநேமி காலனே!
காணொளி
பதவுரை
கடம் கலந்த - மதஜலத்தால் வ்யாப்தமான
வன் கரி - வலிய (குவலயாபீடமென்ற) யானையினுடைய
மருப்பு - கொம்பை
ஒசித்து - முறித்தெறிந்து
ஓர் பொய்கை வாய் - ஓர் மடுவின் துறையிலே
விளக்க உரை
English Translation
You plucked a tusk of rutted male elephant in a rage, O Lord! You trampled and you danced on hoods of five-head snake in water deep. You dance with pots above your head, O Lord o pleasing cloudy-hue! You wear a fragrant Tulasi wreath, O Death-to-Kalanemi-king.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்