விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஏர் ஆர்ந்த கரு நெடுமால் இராமனாய்*  வனம் புக்க அதனுக்கு ஆற்றாத்* 
    தார் ஆர்ந்த தடவரைத் தோள் தயரதன் தான் புலம்பிய* அப் புலம்பல்தன்னை* 
    கூர் ஆர்ந்த வேல் வலவன்*  கோழியர்கோன் குடைக் குல சேகரன் சொற் செய்த* 
    சீர் ஆர்ந்த தமிழ்மாலை இவை வல்லார்*  தீ நெறிக்கண் செல்லார் தாமே (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஏர் ஆர்ந்த - அழகு நிறைந்த;
கரு - கரு நிறமுடைய;
நெடுமால் - மஹா விஷ்ணு;
இராமன் ஆய் - ஸ்ரீ ராமனாகத் திருவவதரித்து;
வனம் புக்க - காட்டுக்குச் சென்றதான;

விளக்க உரை

ஸ்ரீராம சரித்திரத்தை ஸ்ரீ வால்மீகிபகவான் பேசியநுபவித்தாற்போலத் தாமும் பேசி அநுபவிக்கிறார் - இத்திருமொழியில். இத்திருமொழி ஸ்ரீராமாயண ஸங்க்ரஹ மெனப்படும்.

English Translation

This decad of sweet Tamil songs by Kulasekara, spear-wielding parasoled King of Uraiyur, expresses the anguish of King Dasaratha, lamenting over the unbearable loss of his dear son, the dark Lord Rama, sent into exile. Those who master it shall never tread the pain of evil.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்