விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நெடுமையால் உலகேழும் அளந்தாய்!*  நின்மலா! நெடியாய்! அடியேனைக்* 
    குடிமை கொள்வதற்கு ஐயுறவேண்டா*  கூறைசோறு இவை வேண்டுவதில்லை*
    அடிமைஎன்னும் அக்கோயின்மையாலே*  அங்கங்கே அவைபோதரும் கண்டாய்* 
    கொடுமைக் கஞ்சனைக் கொன்று நின்தாதை*  கோத்தவன் தளைகோள் விடுத்தானே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

விளக்க உரை

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்