விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கைத்தனன் தீய சமயக் கலகரை*  காசினிக்கே-
    உய்த்தனன்*  தூய மறைநெறி தன்னை,*  என்று உன்னி உள்ளம்-
    நெய்த்தவன் போடிருந்தது  ஏத்தும் நிறை புகழோருடனே*
    வைத்தனன் என்னை*  இராமாநுசன் மிக்க வண்மைசெய்தே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கைத்தனன் - ஒழித்துவிட்டார்;
தூய - பரிசுத்தமான;
முறை நெறி தன்னை - வேதமார்க்கத்தை;
காசினிக்கு உய்த்தனன் - பூமியிலே ஸ்தாபித்தருளினார்;
என்று உன்னி - என்று அநுஸந்தித்து;

விளக்க உரை

English Translation

Ramanaju placed me in the company of these who forever praise him with melting hearts that he rid the world of heretic thoughts and established the Vedic path. This is my master's boundless grace.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்