- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
அமுதமளிக்கக் கடல்கடைந்த காலத்துப் பெரிய பிராட்டியாரைத் திரு மார்பிலே வைத்தருளின எம்பெருமானுடைய திருவடிகளில் திருத்துழாயை என்மகள் ஆசைப்படுகின்றாளென்கிறாள். மூலத்தில்இ அம்ருமதன காலமென்பதற்கு வாசகமான சொல்; இல்லையாகிலும் “திருமாதினை மார்பினில் வைத்தவர்” என்கிற சொல்லமைப்பை நோக்கி “அம்ருதமதந தசையிலே” என்று பூருவசாசாரியர்க்ள உரைத்தருளினர். பிராட்டியைத் திருமார்பிலே கொண்டிருப்பவன் என்னாமல் ‘வைத்தவர்’ என்கையாலும், ஒவ்வொரு பாசுரத்திலும் ஒவ்வொரு அவதாரம் ப்ரஸ்துதமாகிவருகிற அடைவுக்குச் சேரவேண்டுகையாலும் இங்ஙனமுரைத்தல் மிகப்பொருந்தும்.
English Translation
O Ladies of radiant forehead! My foolish daughter pines away for the cool fragrant Tulasi garland on the feet of the Lord, -who bears the lotus-dame Lakshmi on his chest
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்