- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
வெற்பை ஒன்று எடுத்து,* ஒற்கம் இன்றியே,*
நிற்கும் அம்மான் சீர்,* கற்பன் வைகலே.
காணொளி
பதவுரை
ஒன்று வெற்பை - (கோவர்த்தன மென்னும்) ஒரு மலையை
எடுத்து ஒற்கம் இன்றியே - இளைப்பிலாமல்
நிற்கும் - நின்றருளின
அம்மான் - எம்பெருமானுடைய
சீர் - திருக்குணத்தை
விளக்க உரை
கோவர்த்தனம் என்ற ஒரு மலையை எடுத்துத் தளர்ச்சியின்றியே நின்றுகொண்டிருந்த இறைவனுடைய நற்குணங்களை நாள்தோறும் சொல்லுவன்.
English Translation
Forever I shall praise the Lord who stood holding a mountain high that revealed his glory.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்