விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சீரார் திருமார்பின் மேல்கட்டி*--செங்குருதி
    சோராக் கிடந்தானைக் குங்குமத்தோள் கொட்டி*

    ஆரா எழுந்தான் அரிஉருவாய்* அன்றியும்

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சீர் ஆர் திரு மார்பின்மேல் மாலை கட்டி - அழகிய பிராட்டிக்கு இருப்பிடமான மார்பிலே வெற்றிலையாக அணிந்துகொண்டு
செம் குருதி சோரா கிடந்தானை - சிவந்த ரத்தவெள்ளம் பெருக்கிக்கிடந்த அவ்வசுரனை
குங்குமம் தோள் கொட்டி - குங்குமச் சேற்றினாலே அலங்கரிக்கப்பட்டுள்ள தனது திருத்தோளின் மேல் அறைந்துகொண்டு
ஆரா எழுந்தான் - ஆரவாரஞ் செய்துகொண்டு எழுந்தவன்,

விளக்க உரை

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்