விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சீர் அணிந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலை* 
    கூர் அணிந்த வேல் வலவன் ஆலி நாடன்*  கொடி மாட மங்கையர் கோன் குறையல் ஆளி*
    பார் அணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன*  பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்* 
    சீர் அணிந்த உலகத்து மன்னர் ஆகி*  சேண் விசும்பில் வானவர் ஆய்த் திகழ்வர் தாமே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சீர் அணிந்த - சிறப்புப் பொருந்திய
மணி மாடம் - மணிமாடங்கள்
திகழும் - விளங்கப்பெற்ற
நாங்கூர் - திருநாங்கூரிலுள்ள
திருத்தெற்றியம்பலத்து - திருத்தெற்றியம்பல மென்னந் திருப்பதியி லெழுந்தருளியிருக்கிற

விளக்க உரை

English Translation

This garland of sweet Tamil songs on senkanmai, resident of Tirutetri Ambalam in Nangur, surrounded by lavish gem-set mansions was rendera by sharp-spear-wielding Tiruvali king Mangai king, Kuraiyalur king, I kalikanri of lasting fame, Those who master it will rule the Earth as kings and shine as celestials in the wide sky.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்