- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
தேன் அமர் சோலை நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
வானவர் கோனைக் கண்டமை சொல்லும்* மங்கையார் வாள் கலிகன்றி*
ஊனம் இல் பாடல் ஒன்பதோடு ஒன்றும்* ஒழிவு இன்றிக் கற்றுவல்லார்கள்*
மான வெண் குடைக்கீழ் வையகம் ஆண்டு* வானவர் ஆகுவர் மகிழ்ந்தே.
காணொளி
பதவுரை
தேன் அமர் சோலை - வண்டுகள் படிந்த சோலைகளையுடைய
நாங்கை - திருநாங்கூரில்
நல் நடுவுன் - நட்ட நடுவில்
செம்பொன்செய் கோயிலின் உள்ளே - செம்பொன்செய் கோயிலென்னுந் திருப்பதியிலே
வானவர் கோனை - தேவாதிதேவனை
விளக்க உரை
English Translation
Groves dripping nectar, Nangur-surrounding, -semponsei koyil in their midst; Lord of celestials, sung in the songs of king of Mangai Kalikanri. Those who tan master this prefect garland of beautiful Pann based Tamil songs; will get the rule of under-parasol, then become gods in the sky as well.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்