விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்று ஆய்*  விரி நீர் முது வெள்ளம் உள்புக்கு அழுந்த* 
    வம்பு உண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான்*  அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர*
    பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து*  படை மன்னவன் பல்லவர்கோன் பணிந்த* 
    செம் பொன் மணி மாடங்கள் சூழ்ந்த*   தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மன்னவன் பல்லவர்கோன் - பல்லவ ராஜன்
பை பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து - அழகிய பொற்பூக்களையும் முத்துக்களையும் மாணிக்கங்களையும் கொண்டு வந்து (ஸமர்ப்பித்து)
படை பணிந்த - தனது பரிவாரங்களோடுகூட ஆச்ரயிக்கப்பெற்றதும்
செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த - அழகிய பொன்னாலும் ரத்னங்களாலும் செய்யப்பட்ட மாடங்களால் சூழப்பட்டதுமான

விளக்க உரை

English Translation

The angered Lord came as a wild boar and lifted the freshly decked Dame Earth who was held captive in the ocean. Those who wish to attain his lotus feet, Hearken! Go to Tillai Tiruchitrakudam surrounded by gold-and-gem mansions, where the crowned Pallava king OFFERS worship with gold, gems and pearls.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்