விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மஞ்சுஉயர் மாமணிக் குன்றம் ஏந்தி*  மாமழை காத்துஒரு மாயஆனை அஞ்ச*
    அதன்மருப்புஒன்று வாங்கும்*  ஆயர்கொல் மாயம் அறியமாட்டேன்* 
    வெம்சுடர்ஆழியும் சங்கும் ஏந்தி*  வேதம் முன் ஓதுவர் நீதிவானத்து* 
    அம்சுடர் போன்றிவர் ஆர்கொல் என்ன*  அட்ட புயகரத்தேன் என்றாரே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மா மணி குன்றம் - சிறந்த ரத்னங்களை யுடையதுமான கோவர்த்தனகிரியை
ஏந்தி - (குடையாக) எடுத்துப் பிடித்து
மா மழைகாத்து - பெருமழையைத் தடுத்தவராயும்,
அன்று - கம்ஸ னரண்மனையினுட் புகும்போது
ஒரு மாயம் ஆனை அஞ்ச - ஒப்பற்றதும் மாயச் செயல்களை யுடையதுமான 

விளக்க உரை

English Translation

Lifting a tall mountain that reached the clouds, he stopped the rains. Frightening a mighty elephant in rut, he took its tusk. Is he that cowherd lad, I thought, not knowing the stranger, by his radiant discus and conch and his Vedic chant-like speech, he looked like a god. Who could this be, I wondered, “ I am the lord of Attabuyakaram”, he said.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்