விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஊன் இடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி*  உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்*
    தான் உடைக் குரம்பை பிரியும்போது*  உன்தன் சரணமே சரணம் என்று இருந்தேன்* 
    தேன் உடைக் கமலத் திருவினுக்கு அரசே!*  திரை கொள் மா நெடுங் கடல் கிடந்தாய்!* 
    நான் உடைத் தவத்தால் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!         

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஊன் - மாமிசத்தை
இடை சுவர் வைத்து - நடுநடுவே சுவராக வைத்து
என்பு - எலும்புகளை
தூண் நாட்டி - கம்பங்களாக நட்டு
உரோமம் வேய்ந்து - மயிர்களை மேலே மூடி

விளக்க உரை

English Translation

Building a house with mortar of flesh and bones as the beams to support it, Thatched by the hairs and having openings nine, Self, is the resident you left there. O Lord of nectared lotus-dame Lakshmi, lying in the ocean, my refuge! Through my penance O, I have come to your feet, Naimisaraniyam-living Lord, O!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்