பிரபந்த தனியன்கள்

முள்ளிச் செழுமலரொ தாரன் முளைமதியம்
கொல்லிக்கென்னுள்ளம் கொதியாமெ -- வள்ளல்
திருவாளன் சீர்க்கலியன் கார்க்கலியை வெட்டி
மருவாளன் தந்தான் மடல்

   பாசுரங்கள்


    ஊரார் இகழிலும் ஊராதுஒழியேன் நான்*

    வாரார் பூம் பெண்ணை மடல்