பிரபந்த தனியன்கள்
முள்ளிச் செழுமலரொ தாரன் முளைமதியம்
கொல்லிக்கென்னுள்ளம் கொதியாமெ -- வள்ளல்
திருவாளன் சீர்க்கலியன் கார்க்கலியை வெட்டி
மருவாளன் தந்தான் மடல்
பாசுரங்கள்
ஊரார் இகழிலும் ஊராதுஒழியேன் நான்*
வாரார் பூம் பெண்ணை மடல்